கண்ணீரின்
மழையில்
நனைகிறேன்
காதல்
என்ற
குடையை
என்னவள்
விரிக்க
மறந்ததால்
உணர்வுகள் என்ற
உருவகமும்
உடைகின்றது
எம் உடமைகள்
எமக்கானதில்லை
என்று தெரியும் போது
என் காதல் என்ற கதவிற்கு
கள்ளச்சாவியாய் வந்தவளே...
அந்த கள்ளச்சாவியால்
என் வாழக்கைச்சாவியை
தொலைத்தேனே...