கண்ணீரின்...

கண்ணீரின் 

மழையில் 

நனைகிறேன் 

காதல் 

என்ற 

குடையை 

என்னவள் 

விரிக்க 

மறந்ததால் 

என் நாளங்களிலும்...

 என் 

நாளங்களிலும் 

நனைந்திருக்கிறது 

என்னவளின் 

நினைவுகள்...

உணர்வுகள் என்ற உருவகமும்

உணர்வுகள் என்ற 

உருவகமும் 

உடைகின்றது

எம் உடமைகள் 

எமக்கானதில்லை

என்று தெரியும் போது 

என் காதல் என்ற கதவிற்கு கள்ளச்சாவியாய் வந்தவளே


 என் காதல் என்ற கதவிற்கு 

கள்ளச்சாவியாய் வந்தவளே...

அந்த கள்ளச்சாவியால் 

என் வாழக்கைச்சாவியை

தொலைத்தேனே...

உன் விழியருகை

 உன் விழியருகை 

நான் மடிந்தாலும் 

விருப்பத்துடன் 

விடைபெறுவேன் 

என்னவளை 

பார்த்த வண்ணம் 

நீயும் நானும் மட்டும் உள்ள அந்த அழகிய தீவில்...

வானவில்லாய் உன் முன் மாறி விட ஆசை...

வந்த விழியினை அறியாத

எதையும் எண்ணாமல்

விழி மீது குறை...