என் காதல் என்ற கதவிற்கு
கள்ளச்சாவியாய் வந்தவளே...
அந்த கள்ளச்சாவியால்
என் வாழக்கைச்சாவியை
தொலைத்தேனே...
உன் விழியருகை
நான் மடிந்தாலும்
விருப்பத்துடன்
விடைபெறுவேன்
என்னவளை
பார்த்த வண்ணம்
என் உயிர்
என்னை விட்டு
சென்றது
நீ
இன்னொருவனின்
கரத்தை
பற்றிய போது...