வாலி தொடக்கம்

 வாலி தொடக்கம் 

வைரமுத்து வரை 

பலரும் எழுதிய 

கவிதைகள் உலா 

வந்தாலும்

அந்த ஆறடி கவிதை

போல் இன்னுமொரு 

கவிதையை நான் 

பார்த்திடவில்லை

 

அவள்...!!!